தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளி 10ம் வகுப்பில் 100% தேர்ச்சிக்கு பென்சனர் கூட்டமைப்பு பாராட்டு

ஜெயங்கொண்டம், மே15: உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதற்கு மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டி அகிலபாரத மூத்தகுடி மக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து.

Advertisement

அகிலபாரத மூத்தகுடி மக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் உடையார்பாளையம் நகரக் கிளையின் சார்பில் மாதந்திரக்கூட்டம் உடையார்பாளையம் தனியார் திருமண மண்டபம் வளாக அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியசாமி வரவேற்றார். தலைவர் பேசுகையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.

சங்க முன்னேற்றத்திற்காக பல வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்றார்.தங்கராசு பேசுகையில் மாணவர்கள் கல்வித்திறன் வளர்ச்சியை பெருக்கவும் அதற்கான முயற்ச்சியாக அதிகாலைப் படித்தல், எழுதிப்பழகுதல் மற்றும் மனப்பாடம் செய்துப் பழகுதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பென்சனர்கள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மேற்படி பயிற்சியை கடைப்பிடிக்க குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.கூட்டத்தில் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதற்க்கு மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Related News