தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, பெரம்பூர் லோகோ பணிமனை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலை, எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதேபோல், கேரேஜ் வேகன் பணிமனை முன்பு மாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிளைச் பொருளாளர் ஹரி பிரசாத் தலைமை வகித்தார்.
Advertisement

2 ஆர்ப்பாட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் நிர்வாகத் தலைவர் எம்.சூரிய பிரகாஷ், நிர்வாகப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன், உதவி பொதுச் செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஒரு சில ரயில்வே தொழிற்சங்கத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஆதரவாக செயல்படுகின்றன.

அதனை கண்டித்தும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 8வது ஊதியக் குழுவை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Advertisement

Related News