தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் பேவர் பிளாக் பதிக்கும் பணி தீவிரம்

போடி, ஜூலை 16: தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர், சாரல் நகர் உள்ளிட்ட பகுதிகள் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. இப்பகுதி மக்களுக்கு போடிமெட்டு மலையடிவாரம் மங்கள கோம்பையிலிருந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உப்பு கோட்டை முல்லைப் பெரியாற்றிலிருந்து மாநில நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்காக பல்வேறு தெருக்களில் தோண்டப்பட்ட இடங்கள் சேதமடைந்தும், பள்ளங்களாகவும் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை உடனடியாக சீரமைக்க மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தோண்டப்பட்ட இடங்களில் மண் போட்டு சமப்படுத்தும் பணிகளும், பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News