தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரியில் பயணியர் நிழற்குடையில் தள்ளுவண்டி உணவகம்: பயணிகள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி, மே 18: கூடுவாஞ்சேரியில் அரசு மருத்துவமனையையொட்டியுள்ள பயணியர் நிழற்குடையின் கீழ் தள்ளுவண்டி உணவகம் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. இந்நிலையில், மருத்துவமனை முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடை மற்றும் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை வெப்பம் தாங்க முடியாமல் நிழற்குடையில் வந்து பேருந்திற்காக பயணிகள் மணி கணக்கில் காத்து நிற்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பாஜ சார்பில் தண்ணீர் பந்தலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News