தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீரனூரில் பயணிகள் நிழற்குடை

ஆறுமுகநேரி, செப். 26: கீரனூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். ஆத்தூர் பேரூராட்சி கீரனூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் ராஜலெட்சுமி முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், சேர்மன் ஜனகர், ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் முருகன், கீரனூர் ஊர் கமிட்டியினர் முருகேசன், முத்துலால், கிருஷ்ணகுமார், மேலாத்தூர் பஞ். துணை தலைவர் பக்கீர்முகைதீன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ஆறுமுகநேரி உதவி மின் பொறியாளர் ஜெபஸ்தாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement