தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும்: குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு

 

Advertisement

விருதுநகர், ஆக.13: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த ராமர் என்பவர் தலைமையில் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், ராஜபாளையம் வட்டம் முகவூர் முத்துச்சாமிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நீண்ட காலமாக பணியாற்றிய பெண் ஆசிரியர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

கடந்த இரு மாதங்களாக பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லை. ஆசிரியர் வராமல் குழந்தைகள் மட்டும் பள்ளி சென்று வரும் நிலையில், ஆசிரியர் வராதது குறித்த காரணங்கள் தெரியவில்லை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவும் வழங்கவில்லை. பள்ளி நிர்வாக பொறுப்பு தொடர்பான பிரச்சனையால் ஆசிரியர் வரவில்லை. சத்துணவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்டு ஆசிரியர் மற்றும் மதிய சத்துணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News