தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிரந்தர ஆசிரியர் இல்லாததால் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுடன் பெற்றோர்கள் தர்ணா போராட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, ஆதனூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 79 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த 31.07.2024 முதல் இப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவரே மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் ஒருவரை 2024-2025ம் கல்வி ஆண்டிற்கு பணி செய்ய நியமித்தார். மேலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஒரு ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்திட 2 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பது மட்டுமல்லாமல் பள்ளி நிர்வாக செயல்பாடும் மிகவும் மோசமான சூழலில் உள்ளது. எனவே இப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News