தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொண்டியக்காடு அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

 

Advertisement

முத்துப்பேட்டை, ஜூன் 22: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இக்கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கமலா பூவாணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தலைமையாசிரியர் (பொறுப்பு) செல்வராசு, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழாசிரியர் சாந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி பள்ளி செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் செய்யப்பட்டது.

பலரும் தங்களது கருத்துக்களை கூறி பேசினார்கள். அப்போது சென்னையில் உள்ள மாதிரி பள்ளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட2வது மாணவி பிரியதர்ஷினிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பொன்னாடை போர்த்தினார். சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த பத்தாம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவியின் பெற்றோரிடம் ஜெயஸ்ரீ சாமி நாதா கல்விப் பரிசு ரூபாய் ஆயிரம் இப்பள்ளியின் பணிநிறைவு ஆசிரியர் மனோகரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

Advertisement

Related News