தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முக்காணி அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

ஆறுமுகநேரி, ஜூன் 6: முக்காணி அரசு பள்ளியில் புதிய கல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சி திட்டமிடுவது குறித்த நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சற்குணராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஷீபா, துணை தலைவி காந்திமதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஸ்டீபன் விஜய் வரவேற்றார். கூட்டத்தின்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பூ கொடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். மேலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த கல்வியாண்டு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி, திறனாய்வுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் அதிகப்படியான மாணவர்களை வெற்றி பெறச்செய்து, மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகையை பெற்று தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் 100% பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் பரமசிவன் பாராட்டு தெரிவித்து பரிசுத்தொகை வழங்கினார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி சுதா நன்றி கூறினார்.

Related News