தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி ஒன்றிய ஆபிஸ் கட்டுமான பணி தீவிரம்

சங்ககிரி, ஜன.24: சங்ககிரி-குப்பனூர் பைபாஸ் பகுதியில் ₹5.36 கோடி மதிப்பீட்டில் லிப்ட் வசதியுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம் முன்பு செயல்பட்டு வருகிறது. இங்கு இடவசதி பற்றாக்குறை காரணமாக, குப்பனூர் பைபாஸ் பகுதியில் 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, லிப்ட் வசதியுடன் 2 அடுக்குடன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் 23ம்தேதி நடைபெற்றது.

Advertisement

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக இரும்பு ராடுகளால் பில்லர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து, ஆணையாளர் அறை, பிடிஓ, சேர்மன் அறை, மன்ற கூட்ட அரங்கம், கம்யூட்டர், வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்ட அறைகள் கொண்ட இரண்டு அடுக்கு கட்டிடம் விரைந்து முடிக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement