தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காளையார்கோவிலில் பஞ்சாலை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காளையார்கோவில், ஜூன் 25: காளையார் கோவிலில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலையை திறக்க கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சாலை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய பஞ்சாலையை திறக்ககோரியும், 8 மாதம் சம்பளம் வழங்க வேண்டும், 24 மாத நிலுவை தொகை வழங்கவேண்டும், 5 ஆண்டுகள் போனஸ் தொகை வேண்டியும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணி கொடை வழங்க வேண்டும், ஆலையில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்கள் வாழ்வதாரம் கருத்தில் கொண்டு மீண்டும் பஞ்சாலையை திறந்து விட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனமுழக்கமிட்டனர். இதில், அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கம், வணிகர் சங்கம், ஆட்டோ சங்கம், வேன் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Related News