தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்.,பெண் செயலருக்கு போன் செய்து டார்ச்சர்

கெங்கவல்லி, ஜூலை 7: சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், தகரப்புதூர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் மலர்விழி. இவர் கடந்த மாதம் 11ம் தேதி, வீட்டில் இருந்தபோது, அடிக்கடி வீடியோ கால் மற்றும் வாட்ஸ் அப் கால் செய்து ஒருவர் தொந்தரவு செய்துள்ளார். இதனால், மனம் உடைந்த மலர்விழி தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று திரும்பிய மலர்விழி, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், பணி நேரத்தில் வாட்ஸ் அப் கால், வீடியோ கால் செய்து பிடிஓ சந்திரசேகரன் தொந்தரவு செய்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

Advertisement

இதனிடையே, புகார் கொடுத்து 25 நாட்களாகியும், நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தட்டிக்கழித்து வருவதாக மலர்விழி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிடிஓ சந்திரசேகரனிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களாக ஊராட்சி வரவு -செலவு கணக்கு மற்றும் ஆவணங்களை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது, என் மீது வீண் பலி சுமத்துகிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஊராட்சி செயலர் மலர்விழி கூறுகையில், ‘அதிகாரிகள் கேட்கும் ஆவணங்கள் தலைவர் இருக்கும்போது முறையாக பராமரிக்கப்பட்டு பிடிஓ ஆய்வு செய்து கையொப்பமிட்டுள்ளார். ஆனால், என்னை பழிவாங்கும் நோக்கத்திலும், சில தவறான நோக்கத்தில் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். எனவே, பிடிஓ மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.

Advertisement

Related News