தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடம் நகராட்சி மன்ற கூட்டம்

பல்லடம், ஜூன் 7: பல்லடம் நகராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையாளர் மனோகரன், நகராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இக்கூட்டத்தில் பல்லடம் நகராட்சி பகுதியில் நத்தம் நில பதிவேட்டில் அரசு புறம்போக்கு வண்டிபாதை என உள்ளதால் 31 பேரின் ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றியும், பல்லடம் அண்ணா மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் வடக்கு புறத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குத்தகைக்கு பொது ஏலம் விட முடிவு செய்தல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement