தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை நீலமேக பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் கட்ட பாலாலய விழா

குளித்தலை, ஜூன் 6: குளித்தலையில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலமேக பெருமாள் கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பாலாலய விழா நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை டவுன்ஹால் தெருவில் உள்ளது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோயில். இக் கோயில் பெருமாள் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வருடம்தோறும் முக்கிய விழாக்கள் நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் வைகாசி விசாக தேர் திருவிழா வருடம்தோறும் சிறப்பாக நடைபெறும். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து உபயதாரர்களால் நீலமேக பெருமாள் கோயில் நுழைவாயில் பகுதியில் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்து அறநிலையதுறை அதிகாரிகளின் அனுமதி பெற்று முதல் கட்டமாக ராஜகோபுரம் கட்டுவதற்கான மண் பரிசோதனை பணிகள் நடைபெற்றது.

Advertisement

அந்த மண் பரிசோதனை முடிந்தவுடன் அண்ணா பல்கலைக்கழக மண் மாதிரி பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அதனுடைய தரம் குறித்து அறிக்கை வந்தவுடன் ராஜகோபுரம் கட்டுவதற்காக அறநிலையதுறையிடமிருந்து உத்தரவு பெறப்பட்டது. தற்போது நீலமேக பெருமாள் கோயில் முன்புறம் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் தொடங்கும் முன் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் செயல் அலுவலர் சித்ரா நீலமேக கண்ணன் பட்டாச்சாரியார், உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வங்கிகடன் வசதி

முழுமையான கல்வியை பெறவும், அவர்களை சித்தப்படுத்துவதற்காகவும், இந்த படிப்பின் போது ஸ்டார்ட்அப்- டிஎன் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு கள அனுபவங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

கல்வி கட்டணத்திற்காக தேவைப்படும் மாணவர்களுக்கு, கட்டணத்திற்கான வங்கிக் கடன் வசதிகளும் செய்து தரப்படுகிறது.

Advertisement

Related News