தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காமராஜர் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி

 

காரைக்கால், ஜூலை 9: வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார்.

புதுவை கலைமாமணிகள் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக காரைக்கால் மாவட்டம் வடமறைக்காடு, காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மற்றும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியரும், புதுவை கலைமாமணிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளருமான முத்துக்குமார் கைவினைப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் இடம்பெற்றன.