தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி

மேட்டுப்பாளையம்,ஏப்.27:மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் சஞ்சய்(23). பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள உப்பு பள்ளம் பம்பர மடுவு கேஎம்கே தோட்டம் பின்புறமுள்ள பவானி ஆற்றில் தனது நண்பர்கள் விஜய்(21),சிவா(22),அக்‌ஷய்(23) ஆகியோருடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது,சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உடன் சென்ற நண்பர்கள் அவரை தண்ணீருக்குள் இறங்கி தேடியதோடு,அக்கம்பக்கத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் சுமார் அரைமணி நேரம் போராடி ஆற்றில் மூழ்கி பலியான சஞ்சயை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News