தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெயிண்டருக்கு கத்திக்குத்து

சேலம், ஜன.3: சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (24), பெயிண்டர். இவர் மேளம் அடிக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம், ஜான்சன்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த கீர்த்திராஜா(23), கிழக்கு தெருவை சேர்ந்த அஜித் (எ) கருப்புஅஜித்(24), ஜான்சன்பேட்டை ஜீவா (எ) ஜீவானந்தம்(20) ஆகியோர் கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாடுவதற்காக மேளம் கேட்டுள்ளனர். ஆனால் சீனிவாசன் கொடுக்க மறுத்து விட்டார். இதனிடையே அன்றிரவு காக்காயன் சுடுகாடு அருகே புத்தாண்டு கொண்டாடுவதற்காக சீனிவாசன் தயாராகி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீர்த்திராஜா, அஜித், ஜீவா ஆகியோர் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், கத்தியை எடுத்து சீனிவாசனின் வயிற்றில் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரணை நடத்தி, அஜித், ஜீவா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள கீர்த்தி ராஜாவை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement