தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாந்தோணி ஒன்றியத்தில் இயற்கை வேளாண் பயிற்சி

கரூர், ஆக.4: அட்மா திட்டத்தின் கீழ் தாந்தோணி வட்டாரம் மூக்கனாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. விதை மற்றும் உரங்கள் இருப்பு விபரம் குறித்தும், மாநிலத் திட்டங்கள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குனர் காதர் முகைதீன் விளக்கம் அளித்தார். சொட்டுநீர் பாசனம் குறித்தும், வேளாண்மை துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்தும், மூக்கணாங்குறிச்சி வருவாய் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானிய திட்டங்கள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் போலீஸ் எல்சன்,அங்கக வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி நோய் கட்டுப்படுத்த பூச்சி விரட்டி தயாரிப்பது மற்றும் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வருமானத்தை பெருக்குவது குறித்து வேட்டமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பெரியசாமி விளக்கம் அளித்தார். முடிவில் ஆத்மா திட்ட செயல்பாடுகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஷர்மிளா எடுத்துரைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement