தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 21ம் தேதி யோகா நடத்த உத்தரவு

சேலம், ஜூன் 11: ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் திட்டத்தில் யோகா என்பது ஆரம்ப சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. சர்வதேச யோகா தினம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் சார்பில், வரும் ஜூன் 21ம் தேதி யோகா நிகழ்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வௌிட்டுள்ளது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி நிறுவனங்களும், யோகா சங்கம் நிகழ்வை கடைபிடிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சி தொடர்பான அறிக்கை மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலாளர் ராகவ்லங்கர் மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement