தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

190 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

சேந்தமங்கலம், ஜூலை 19: எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 190 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையை, ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார். எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு, இரு ஒன்றியத்தில், 190 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையை வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு தலைவர்கள் சாந்தி வெங்கடாஜலம், சங்கீதா சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலட்சுமி, சுகிதா, சுதா, முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News