தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஆக.31: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காயம் பிரிவு துவங்க வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.பி தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துமுருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் எம்.பி தர்மர் கூறுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும் முக்கியமாக இருக்க வேண்டிய உயிர்காக்கும் தலைக்காய சிகிச்சை பிரிவு இன்னும் துவங்கப்படவில்லை.

Advertisement

Advertisement