தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

 

Advertisement

திருச்சி, ஜூன் 28: ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

அம்மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரிய பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர்: வழக்கு பணியாளா், பணியிட எண்ணிக்கை -1, ஒப்பந்த ஓய்வூதியம்- ரூ. 18,000, கல்வித்தகுதி- சமூகபணி ஆலோசனை இளநிலை பட்டம், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.எஸ்.சி சமூகபணி, மேலும் விண்ணப்பங்கள் ஜூன் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நோிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 0431-2413796 திருச்சி. என்ற முகவாியில் அனுப்பலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News