தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டூவீலர் மோதி ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

 

காரியாபட்டி, ஜூலை 14: மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம், மாதப்பூண்டியைச் சேர்ந்த ஏழுமலை (55), வேட்டவலத்தைச் சேர்ந்த செல்வம் (38), ஏரம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40), சொரத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (42) ஆகியோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரியாபட்டி அருகே கம்பிக்குடியைச் சேர்ந்த இமானுவேல் சாமி என்பவர் ஓட்டி வந்த டூவீலர், 4 பேர் மீதும் மோதியது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இமானுவேல் சாமி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பலியானவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.