தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலப்பூந்துருத்தி கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்பு; கோர்ட் உத்தரவின் படி அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சாவூர், ஜூன் 23: திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 3 சென்ட் பரப்பளவு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

Advertisement

இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிலத்தை மீட்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 1 ஏக்கர் 3 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் உதவி ஆணையர் அறிவுறுத்தலின் படி தனி வட்டாட்சியர்(கோவில் நிலங்கள்) பார்த்தசாரதி முன்னிலையில் தஞ்சாவூர் சரக ஆய்வாளர் பாபு, நில அளவையர் ரங்கராஜ், கீழ திருப்பூந்துருத்தி கிராம நிர்வாக அலுவலர் அபிஷேக், வருவாய் ஆய்வாளர் சரவணன், கோவில் செயல் அலுவலர் சிவராஜன் ஆகியோர் மீட்டு அறிவிப்பு பலகை வைத்து கோவில் வசம் ஒப்படைத்தனர்.

Advertisement