தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியிடம் தோடு, மூக்குத்தி பறிப்பு: மர்ம நபருக்கு வலை

கடவூர், டிச. 7: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி உத்தமகவுண்டனூர் பகுதியில் உள்ள நடுக்களத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (66). இவர், நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மதியம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் மாரியம்மாளிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார்.

Advertisement

இதனால் அருகில் உள்ள வீட்டில் குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு இருந்த மர்ம நபர் திடீர் என்று மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டு காதில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தோடு, 2 கிராம் தங்க மாட்டல் மற்றும் மூக்கில் அணிந்து இருந்த 2 கிராம் தங்க மூக்குத்தி ஆகியவற்றை பிடுங்கிவிட்டு தப்பி ஓடிவிட்டர். இதனால் மாரியம்மாள் அலறல் சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement

Related News