தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

 

Advertisement

கிருஷ்ணராயபுரம், ஜூலை 27: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட பணிகள் செய்து தராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி 10வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேரூராட்சி தலைவர் சௌந்தரப்பிரியா, செயல் அலுவலர் ராஜகோபால், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் 10வது வார்டு பகுதிக்கு குடிதண்ணிற்காக போர்வெல் அமைத்து தருவதாகவும், சுழற்சி முறையில் பொது சுகாதார கழிப்பறை கட்டி தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டனர். மேலும் உரிய திட்ட பணிகளை தொடர்ந்து செய்து தருவதாக உறுதி அளித்ததால். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய நிர்வாகி நாகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் மகாமுனி, பேரூர் கழக செயலாளர் முருகேசன், பெரியார் இயக்கம். கண்ணன், வார்டு பொதுமக்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News