தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடரும் மழையால் பழைய வீடுகள் இடிந்து சேதம்

 

Advertisement

பாலக்காடு, ஜூன் 19: பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பழமைவாய்ந்த வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

ஒத்தப்பாலம் தாலுகா அனங்கநடி பனமண்ணாவை சேர்ந்தவர் உஷா. இவரது பழைய ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்தது. வீடு பழுதடைந்திருப்பதால் இங்கு வசித்த வந்த உஷா குடும்பத்தினர், அருகேயுள்ள குடிசை வீட்டில் தங்கியிருந்ததால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

பழுதடைந்த வீட்டில் இருந்து மின் இணைப்பு ஷெட்டிற்கு எடுக்கப்பட்டது.

தற்போது பெய்த மழை காரணமாக வீடும் இடிந்து முழுமையாக சேதமடைந்து மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த குடும்பத்தினர் இருட்டில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா வண்டித்தாவளம் அருகே நன்னியோட்டில் பலத்த காற்றுடன்க்கூடிய கன மழையால் அரசு பள்ளிக்கூடம் அருகே இருந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து மின்சார கம்பிகளின் மீது விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் நன்னியோடு சுற்றுவட்டார பகுதிகள், மின்சார விநியோகம் துண்டித்து இருட்டில் மூழ்கியது.

Advertisement

Related News