தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வு

அரூர், ஜூலை 8: மொரப்பூர், கம்பைநல்லூர், நல்லம்பட்டி பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. 2 மாத பயிரான வெண்டை, பாசன வசதி இருந்தால், 45 நாட்களில் விளைச்சல் தர துவங்கும். தொடர்ந்து இரண்டு மாதம் வரை, ஒரு நாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்தால், 1 ஏக்கரில் நாளொன்றுக்கு 100 முதல் 120 கிலோ வரை விளைச்சல் கொடுக்கும். தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர், மொரப்பூர், தர்மபுரி ஆகிய இடங்களில் மொத்த வியாபாரிகள் மண்டிகள் வைத்து கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிற்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். நாள்தோறும் சுமார் 10 டன் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு, கிலோ ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மொத்த விலையில் ரூ.20க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.