தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் காயில் திருட்டு

சேலம், ஜூன் 19: சேலம் காரிப்பட்டி அடுத்த பாலப்பட்டி ஏரியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கு கடந்த 16ம் தேதி, கூட்டாத்துப்பட்டி உதவி மின்பொறியாளர் மதன்குமார் ஒயர்மேனுடன் வந்தார். அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் காயில் இரண்டு, ஆயில் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி காரிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ சத்தியமூர்த்தி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் சிசிடிவி மேரா எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Related News