தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

கரூர், ஜூலை 5: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய வளாகத்தில் வாடகை பாக்கி செலுத்தாத பல்வேறு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கடைகள் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தாமல் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் 20க்கும் மேற்பட்ட கடைகள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் லட்சக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.அந்த கடைகளுக்கு பலமுறை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணத்தினால், மாநகராட்சி கமிஷனர் சுதா உத்தரவின்பேரில், போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள், பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கடைகளை சீல் வைக்கும பணியை மேற்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, மாநகராட்சி பணியாளர்கள், சீல் வைக்கும் பணி மேற்கொண்டிருந்த போது, ஒரு கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயல்பாடு காரணமாக கரூர் பஸ் வளாகம் நேற்று மதியம் பரபரப்புடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News