தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகாரி மனைவியிடம் 5 பவுன் நகை அபேஸ்

சேலம், ஜூலை 16: சேலம் அருகேயுள்ள அயோத்தியாப்பட்டணம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் வெள்ளாளகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா(36). இவர் கடந்த 11ம் தேதி இரவு, வீட்டில் படுத்திருந்தார். காலையில் எழுந்த கோகிலா, கழுத்தில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோகிலா வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து, அவர் அணிந்திருந்த 5பவுன் நகையை நைசாக திருடிச்சென்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News