தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரயிலில் ஓசி பயணம்; 3 மாதத்தில் ரூ.6.18 கோடி அபராதம்

 

கோவை, ஜூலை 6: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல், ஓசி பயணம் செய்பவர்களை கண்காணித்து பிடிப்பதில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.  அதன்படி, நடப்பாண்டில், கடந்த ஏப்ரல் 1ம்தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை நடத்தப்பட்ட ரெய்டில், பயணச்சீட்டு பெறாமல் 43,524 பேர் ஓசி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 79 லட்சத்து 87 ஆயிரத்து 53 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 40,563 பேரிடமிருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 917 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து, கட்டணம் செலுத்தாமல் சுமைகளை ரயிலில் கொண்டுசென்றதாக 208 பேரிடமிருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 833 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 3 மாதத்தில் 84 ஆயிரத்து 295 பயணிகளிடம் இருந்து ரூ.6 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 803 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை, கோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Related News