தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

சேந்தமங்கலம், ஜூலை 6: சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா, பொம்மசமுத்திரம் ஊராட்சியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா முன்னிலை வகித்தார். விழாவில் வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் கலந்துகொண்டு, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு மரத்துவரை, காராமணி, அவரை, தக்காளி கத்திரிக்காய் மிளகாய் வெண்டைக்காய் கீரை கொத்தவரை உள்ளிட்ட விதைகள், பழச்செடிகள் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை செடிகள் அடங்கிய தொகுப்புகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா, வேளாண் அலுவலர் அருள் ராணி, வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துறை உதவி அலுவலர்கள் தொழில்நுட்ப மேலாளர்கள் கலந்து கொண்டனர்.