தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டையில் பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

 

Advertisement

முத்துப்பேட்டை, ஜூலை 6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா செல்லும் வழியில் கடந்த ஜூன் 12ம் ந்தேதி, இரு சக்கர வாகனத்தில் ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (28), என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி ரோடு, குமாரய்யா மகன் வசந்த் (எ) வசந்தகுமார்(25) என்ற பிரபல ரவுடியை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், தீயிட்டு கொளுத்துதல் உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவாரூர் எஸ்பி கருண் கரட் பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Advertisement