தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

Advertisement

கோத்தகிரி, ஜூலை 13: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்‌, நேற்று பிற்பகல் முதல் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான கீழ் கோத்தகிரி, கோடநாடு, கட்டபெட்டு, அரவேனு, கொட்டக்கொம்பை, தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.

தொடர்ந்து, மாலை நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் ஏற்பட்டது. இந்நிலையில், மழையால் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவர்கள், தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement

Related News