தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரமலைபாளையத்தில் யாரும் நடமாட கூடாது

திருச்சி, ஜூன் 25: மணப்பாறை அணியாப்பூரிலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், நாளை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவுள்ளதால் அப்பகுதியில் யாரும் பிரவேசிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயற்சி மையத்தில் நாளை (ஜூன் 26) முதல் ஜூலை 6ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் 27 BN ITBP, Alappuzha பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Advertisement

எனவே அச்சமயம் பயிற்சி தளம் அமைந்துள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டி செல்வேதா, அல்லது அப்பகுதியில் நடமாடுவதோ கூடாது. மேலும் பயிற்சி தள வளாகத்தின் உள்ளேயும் பிரவேசித்தல் கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Related News