தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்க பாலக்காடு கோட்டை மைதான மார்க்கெட்டில் அலை மோதிய மக்கள்

பாலக்காடு, செப். 3: பாலக்காடு கோட்டைமைதானத்தில் ஓணம் திருவிழாவையொட்டி மார்கெட்டில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கேரளாவில் ஓணம் திருவிழா கடந்த அத்தம் நட்சத்திரநாள் முதல் திருவோணப்பண்டிகையை வரவேற்றவண்ணம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளின் முன்பாக அத்தப்பூக்கோலம் அமைத்தும், அரசு மற்றும் தனியார் அலுவலங்களிலும் அத்தப்பூக்கோலம் அமைத்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

பாலக்காடு கோட்டை மைதானத்தில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு சப்ளைக்கோவின் ஓணம் மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தவாறு உள்ளது. இதனால், தரமான பொருட்களை குடும்பத்துடன் வந்து மக்கள் பார்த்து பார்த்து வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடை நுகர்வோர்களுக்கு மானியவிலையில் ரேஷன் பொருட்கள் அமோகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், களி மண்ணில் வடிவமைக்கப்பட்டுள்ள மகாபலியின் உருவபொம்மைகள், மண்பாண்டங்கள் ஆகியவைவைகளை வீடுகளுக்கு வாங்கி சென்றவாறு உள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் விவசாயினர் விளைவிக்கப்பட்டுள்ள நாட்டுக்காய்கறிகள் குறைந்த விலைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Related News