தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் கடையில் திருட்டு

ஊட்டி, செப்.14: ஊட்டி நகரில் உள்ள ஒரு செல்போன் கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஊட்டி நகரின் மையப்பகுதியில் சேட் நினைவு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் அனிபா என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த கடையை உடைத்து சிலர் உள்ளே சென்று விலை உயர்ந்த 15செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவைகள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியும், ஊட்டி மத்திய நகர காவல் நிலையம் அருகே உள்ள இந்த கடையில் திருட்டு போன சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement