தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலருக்கு பாராட்டு

கூடலூர், நவ.28: கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்பணிகளில் சிறப்பாக பணியாற்றி பதிவேற்ற பணிகளை முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குமரன், மைதிலி, சத்தியபாமா, சந்திரிகா மற்றும் மேற்பார்வையாளர் நாசர் அலி ஆகியோருக்கு நேற்று ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கலந்து கொண்டு சால்வை அணிவித்து கேடயங்களையும் ஊக்க தொகையாக தலா 1000 ரூபாயும் வழங்கினார்

Advertisement