தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லியாளம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்பு

பந்தலூர், நவ.27: நெல்லியாளம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவி பிரமானம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் சத்திவேல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி நெல்லியாளம் நகராட்சியின் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தேவாலா போக்கர் காலணியை சேர்ந்த உம்மர் ஆனையாளர் சத்திவேல் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

இவருக்கு தலைவர் மற்றும் கவுன்சிலரும் நெல்லியாளம் நகர கழக செயலாளருமான சேகர், கவுன்சிலர்கள் ஆலன், புவனேஷ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிற கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிகளான குடிநீர், நடைபாதை, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. கவுன்சிலரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் தெரிவித்தனர் இறுதியாக துணை தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.

Advertisement

Related News