தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் நாளை நடக்கிறது

ஊட்டி, டிச. 4: நீலகிரி மாவட்ட தலைவர் நஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் நீலகிரி மாவட்ட சங்கத்தின் 57ம் ஆண்டு பேரவை கூட்டம் வரும் 5்ம் தேதி (நாளை) 11 மணிக்கு ஊட்டியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 75 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களை கவுரவித்தல், ரூ.1000ம் செலத்தி புரவலர்களை கவுரவித்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, சங்க உறுப்பினர்ள் தேர்தலும் நடக்கிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Advertisement

Advertisement

Related News