தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்

 

Advertisement

ஊட்டி, அக்.14: நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை ஊட்டியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பிரேமலதா, குணசேகரன், பிரபாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் நாகராஜன் துவக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன் குட்டி நிறைவாக பேசினார். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் நிர்மலா நன்றி கூறினார். பந்தலூர் வட்ட நிர்வாகிகள், கூடலூர் வட்ட நிர்வாகிகள், குன்னூர் வட்ட நிர்வாகிகள், குந்தா வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement

Related News