தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்

 

Advertisement

கோத்தகிரி,அக்.11: கோத்தகிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் எங்கள் வாக்குகள் திருடுவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று பாஜ அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நேற்று கோத்தகிரி நகர் பகுதிகள் மற்றும் கோத்தகிரி பஜார், பள்ளிவாசல், ராம்சந்த் பகுதி பள்ளிவாசல், கோத்தகிரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்த நிகழ்வானது கோத்தகிரி காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சில்லபாபு, கோத்தகிரி நகர தலைவர் காதி வேலுச்சாமி தலைமையிலும், பிசிசி உறுப்பினர்கள் பில்லன், கமலா சீராளன், ஒ.பி.சி. மாவட்ட தலைவர் ஜக்கனாரை ராஜீ, மாவட்ட செயளாளர் சுண்டட்டி மணி, லியாகத் அலி, கீழ்கோத்தகரி வட்டார தலைவர் பில்லகுமார், கேசவன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சேலக்கொரை பெள்ளி, மிளிதேன் சிறுபான்மை தலைவர் சாந்து வாத்தியார், ஜக்கனாரை ஷீலா கண்ணன், செய்தி தொடர்பாளர் சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement