தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடு வழியில் பழுதான அரசு பேருந்தால் பயணிகள் அவதி

 

Advertisement

கூடலூர், அக்.7: கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையிலிருந்து ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரூற்றுப்பாறை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஆரூற்றுப்பாறை பகுதி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதாகிறது. நேற்று ஆரூற்றுபாறையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கூடலூர் நோக்கி வந்த பேருந்து சிறிது தூரம் வந்ததும் பழுதாகி இயக்க முடியாமல் வழியில் நின்றது. இதனை அடுத்து பேருந்தில் வந்த பயணிகள் தனியார் ஜீப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். மேலும் பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் இப்பகுதிகளில் சாலை உரிய பராமரிப்பின்றி காணப்படுவதாலும் அடிக்கடி பேருந்து பழுதடைந்து விடுவதாகவும், இதனால் சரியான நேரத்துக்கு பேருந்து இயக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement