தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

கரூர், டிச. 4: கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், மாவட்ட நீதிபதி அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பணியாள ர்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சித்தா மருத்துவமனை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வினை கூடுதல் மாவட்ட நீதிபதி தங்கவேல் துவக்கி வைத்தார். இதில், அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைமாவ ட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழுவின் செயலாளர் அனுராதா செய்திருந்தார்.

Advertisement

Related News