தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குந்தலாடியில் புதுப்பிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா

பந்தலூர், அக்.31: பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Advertisement

சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ரூ.16.70 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆம்பா சுகாதார நிலையத்தை மருத்துவர் மாசிலாமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சற்குணசீலன் மற்றும் அரசு மருத்துவர்கள், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

Advertisement