தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்க்ஹில் பகுதியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

ஊட்டி, அக்.30: ஊட்டி எல்க்ஹில் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. தற்போது மழை பெய்யும் சூழலில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, இப்பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

ஆனால், பொதுமக்கள் குப்பைகளை பிரித்து வழங்காமல் ஒன்று சேர்த்து வழங்குகின்றனர். இதனால் தூய்மை பணியாளர் பாதிக்கின்றனர். மேலும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் போது வழக்காமல் மற்ற சமயங்களில் பொது இடங்களில் கொட்டி சென்று விடுகின்றனர். இதனால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

 

Advertisement