தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்குந்தா பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்பு

மஞ்சூர், அக்.30: நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட கொட்டரகண்டி, ஓணிகண்டி, கண்டிபிக்கை, கீழ்குந்தா கீழ்பகுதி, கெத்தை உள்ளிட்ட 11 முதல் 15 வரையுள்ள வார்டுகளில் சிறப்பு கூட்டங்கள் நேற்று நடந்தது. கூட்டங்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் கவுன்சிலர்கள் குமார், மாலினி, காஞ்சனா, மாடக்கன்னு, சண்முகன், அலுவலர்கள் முரளி, மார்கண்டேயன் மற்றும் ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.இதில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு, சாலைகள், மழைநீர் வடிகால் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்வாய்களை துார்வாருதல், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளுதல், தூய்மை பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

 

Advertisement

Related News