தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு மாடுகள் உலா

கோத்தகிரி,செப்.26: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் காட்டு மாடுகளை போட்டோ எடுத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்து மற்றும் மனித விலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement

இதனால் வனத்துறையினர் சாலையில் உலா வரும் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதுடன்,மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளை யாரேனும் தொந்தரவு செய்யும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement