தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓவேலி பகுதி ஆறுகளில் பாய்ந்தோடும் வெள்ளநீர்

கூடலூர், செப்.26: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் மலைப்பகுதியில் இருந்து சிற்றாறுகள் உற்பத்தியாகி ஓடுகின்றன. இங்குள்ள புல்வெளிகள் வனப்பகுதிகள் வழியாக ஓடிவரும் ஆறுகளில் மழை வெள்ளநீர் தெளிந்த நீர் ஓடையாக செல்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருவதால் இப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படவில்லை.

Advertisement

ஆனால் தொடர்ச்சியாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஆறுகளில் தற்போது வரை மிதமாகவும் பளிங்கு போல் தெளிவாகவும் தண்ணீர் ஒரே சீரான அளவில் ஓடிக் கொண்டிருப்பது பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.

எனினும் இங்குள்ள ஆறுகளில் உற்பத்தியாகி வரும் மழை வெள்ளநீர் தமிழக பகுதிகளுக்கு எந்தவித பயனும் இன்றி கூடலூரின் தேவாலா மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகி வரும் பாண்டியாற்றுடன் இணைந்து கேரளா மாநிலம் வழியாக ஓடும் சாலியாற்றில் கலந்து அரபிக் கடலில் கலந்து விடுகிறது.

 

 

Advertisement